#BREAKING || "2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

x

"தமிழகத்தில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும்".

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் .

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என விளக்கம் .

"வரும் 20ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும்".

"தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு".

"வரும் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும்"


Next Story

மேலும் செய்திகள்