சீர்காழியை புரட்டிப் போட்ட கனமழை..! - நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு முழுவதும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட உள்ளனர்... அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்