ஒரு மணி நேரத்திற்கு மேல் நிற்காமல் கொட்டி தீர்த்த கனமழை

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கேளம்பாக்கம், நாவலூர், கோவளம், முட்டுக்காடு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையால், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்