மழை நீரில் மிதக்கும் நெல் மணிகள் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

x

மழை நீரில் மிதக்கும் நெல் மணிகள் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழையால் சேதமடையும் நெற்பயிர்கள்

அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம்

அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களும் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்