இமாச்சல பிரதேசத்தை புரட்டிப் போடும் கனமழை... முடிவுக்கு வரப்போகும் விக்டோரியா பாலம்..!

x

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மண்டியில் உள்ள விக்டோரியா பாலம் உள்ளிட்ட பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. 1877 ஆம் ஆண்டு மண்டி மன்னர் ராஜா விஜயி சிங் சென் என்பவரால் ஆங்கிலேயர்களின் உதவியுடன் இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் நதியில் அமைந்துள்ள விக்டோரியா பாலத்தைப் போல் இது கட்டப்பட்டது... இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் இப்பாலம் உட்பட சுற்றுப்பகுதியில் காணப்படும் இதர பாலங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்