நள்ளிரவில் சென்னையை புரட்டிப்போட்ட கனமழை...மக்கள் கடும் அவதி

x

சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், நந்தனம், கோட்டூர்புரம், அண்ணாசாலை, எழும்பூர், ஆழ்வார்பேட்டை, மெரினா சாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அவதியடைந்த வாகன ஓட்டிகள், மழையில் நனைந்தபடி சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்