கடும் மேகமூட்டத்துடன் கேப்பே விடாமல் அடிக்கும் மழை

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக கடும் மேகமூட்டத்துடன் இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையல் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் வாகன ஒட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்கள் இயக்கப்பட்டன.

மேலும் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்