நெஞ்சை ரணமாக்கிய கோர ரயில் விபத்து.. காயங்களுடன் தப்பிய பயணிகள்... -சென்னையில் சிறப்பு சிகிச்சை...

x

சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்த 137 பேரில் 8 பேர் காயம்

காயமடைந்த 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

8 பேருக்கும் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கும் அளவிற்கு பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


Next Story

மேலும் செய்திகள்