"முடி ஒழுங்கா வெட்டல.. வா இங்க"... மாணவர்களுக்கு அசத்தல் 'ஹேர் கட்' - பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் விடுத்த வேண்டுகோள்

x
  • வேலூரில் முறையாக முடிவெட்டாத மாணவர்களுக்கு, பள்ளியில் ஆசிரியர்கள் ஏற்பாட்டில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.
  • வேலூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர், ஒழுங்கற்ற முறையில் முடி வளர்த்துள்ளனர்.
  • ஆசிரியர்கள் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் கேட்காத நிலையில், முடிவெட்டும் தொழிலாளர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.
  • மேலும், முடி திருத்தம் செய்து கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பிஸ்கெட் வழங்கினர்.
  • இதனிடையே, பெற்றோர்கள் மாணவர்களை ஒழுக்கமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென தலைமை ஆசிரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்