#BREAKING || அடுத்த அதிர்வு...கங்கையில் இடிந்து விழுந்த பிரமாண்ட பாலம்

x

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ஒரு ஆபத்தான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் திடீரென உடைந்து, அதன் காரணமாக சுமார் 100 மீட்டர் கீழே உள்ள ஆற்றில் விழுந்தது. கங்கை நதியில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மொத்த செலவு 1750 கோடி ரூபாய்,தண்ணீரில் விழுந்தது. பாகல்பூரில் உள்ள சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த நான்கு வழிப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்