சாலையில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய இளைஞர்கள் - தீயாய் பரவும் காட்சிகள்

x
  • ஹரியானா மாநிலம் குருகிராமில், ஓடும் காரில் இருந்தபடி ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • பிரபலமான 'ஃபார்சி' வெப் சீரிஸ் காட்சியை மீளுருவாக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்பிரீத் சிங் மற்றும் ஜோராவர் சிங் ஆகியோரை கைது செய்ததோடு, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்