மாணவிகளுக்கு மெசேஜில் தொந்தரவு... இம்சை பாய்ஸை துவம்சம் செய்த இளைஞர்கள் - வெளியான பரபரப்பு வீடியோ

x

  • கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மாணவர்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது
  • வர்க்கலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவிகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் குறுந்தகல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • இது குறித்து மாணவிகள் கூறிய புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 10 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கல்லூரி அருகே சென்று சம்பந்தப்பட்ட மாணவர்களை கடுமையாக தாக்கினர்.
  • இதனால் காயமடைந்த நான்கு மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
  • தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்