ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி கூட்ட நெரிசலில் தவிக்க வேண்டாம்

x

இந்த ஆண்டு கோடைப் பருவத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகப்படியான நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6369 முறை ரயில் பயணங்களை இயக்குகிறது. இந்த 380 சிறப்பு ரயில்களில் 25,794 பொதுப் பெட்டிகள் மற்றும் 55,243 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. பொதுப் பெட்டிகளில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. கோடைக்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் சிறப்புப் பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்