தலித் குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு... துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 6 பேரை பிடிக்க முயற்சி

x

தமோஹ் மாவட்டத்தில் உள்ள தேவ்ரான் கிராமத்தில், ஜகதீஷ் படேல் மற்றும் கமந்தி அஹிர்வார் குடும்பத்தினர் இடையே, பெண்கள் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜக்தீஷின் குடும்பத்தினர், தலித் சமூகத்தை சேர்ந்த அஹிர்வார் குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில், கமந்தி அஹிர்வார், அவரது மகன் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர்.

அவரது மற்றொரு மகன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, 6 பேரை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமோஹ் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்