குஜராத் தொங்கு பாலம் விபத்து - 45 குழந்தைகள் உள்பட 141 பேர் பலி

x

குஜராத், மோர்பி பகுதியில் தொங்கு பாலம் விழுந்த விபத்து - 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் பழையவை என தடயவியல் நிபுணர்கள் தகவல்

கம்பிகள் பழையவை என்பதால் அதிக கூட்டத்தை தாங்காமல் அறுந்து விழுந்தது - தடவியல் நிபுணர்கள்

பாலம் 8 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என பாலத்தை புதுப்பித்த நிறுவனம் தெரிவித்திருந்தது


Next Story

மேலும் செய்திகள்