குஜராத் கோர விபத்து - பிரதமர் கடும் வேதனை | morbibridge | gujarat | pmmodi

x

குஜராத் கோர விபத்து - பிரதமர் கடும் வேதனை

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் பேசிய அவர், மோர்பியில் ஏற்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். இத்தருணத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக , உதவிப் பணிகளில் முதலமைச்சரும், அமைச்சர்களும் முழு மனதோடு ஈடுபட்டுவருவதாகவும் கூறினார். இத்தகையை சோக நிகழ்வுகளுக்கு மத்தியில் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கள் நல திட்டங்களை தொடங்கிவைக்க முன்வந்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்