குஜராத், மகாராஷ்டிரா உருவான தின கொண்டாட்டம்..ஆளுநர் தமிழிசை புன்னகையுடன் நடனம்

x

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குஜராத், மகராஷ்டிரா உருவான தின கொண்டாட்டத்தில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாண்டியா நடனம் ஆடி மகிழ்வித்தார். தேசிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும விதமாக நடைபெற்ற இவ்விழாவில், புதுச்சேரியில் வசிக்கும் குஜராத்தி மற்றும் மராத்தி சமூகத்தினர் தங்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். விழாவில் மராத்தி கலாச்சாரப் பாடல்களும், குஜராத்தி "தாண்டியா", "கார்பா" நடனங்களும் இடம்பெற்றன. நடனக் கலைஞர்களுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாண்டியா நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.


Next Story

மேலும் செய்திகள்