பாலம் அறுந்து விழுந்தது ஏன்? பதற வைக்கும் புதிய தகவல்

x

குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 140ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், பாலம் அறுந்து விழும்

பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்