குஜராத் தொங்கு பாலத்திற்கு அடியில் இன்னும் எத்தனை உயிர்கள் தான் இருக்கின்றன?

x

குஜராத் மோர்பி நகரில் தொங்கும் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்த விபத்து- 135 பேர் பலி ,மோர்பி ஆற்றில் 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி , மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு, இந்திய கடற்படை வீரர்கள் , சுமார் 100 பேர் லேசான காயங்களுடன் மீட்பு- 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்