மருத்துவமனையில் இளைஞர் ரகளை.. காலரை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைந்த பெண்

x
  • குடியாத்தம் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
  • பெண்கள் சிகிச்சை பிரிவுக்கு மதுபோதையில் வந்த இளைஞர், அங்கிருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி, ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
  • இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அந்த இளைஞரை தாக்கியதுடன், குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், வேலூரை சேர்ந்த சுகுமார் என்பது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்