மொத்தமே 10 ஆயிரம் இடங்கள்.. ஒரே சென்டரில் 2,000 பேர் தேர்ச்சி - TNPSC குரூப் 4 ரிசல்ட்டில் சர்ச்சை

x

குரூப்- 4 தேர்வு முடிவுகள், நில அளவையர் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான நேரலையை தொகுத்து வழங்குகிறார் இணையாசிரியர் அசோவர்ஷினி


Next Story

மேலும் செய்திகள்