திருவிழாவில் அடித்து கொண்ட இரு கூட்டம் - லத்தியை பார்த்ததும் தலை தெறிக்க ஓட்டம் - பரபரப்பு காட்சிகள்

x
  • கேரளா மாநிலம் பட்டாம்பி நேர்ச்சை திருவிழாவில், இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பாலக்காட்டிலுள்ள பட்டாம்பி மசூதியில் நடைபெற்ற இந்த திருவிழாவில், 54 குழுக்கள் ஊர்வலமாக வருவது வழக்கம்.
  • அந்த வகையில் கேசினோ மற்றும் கமாண்டோஸ் குழுக்கள் நகரை சுற்றி வந்தபோது, யார் முதலில் கடந்து செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டது.
  • இதனிடையே அவர்களை அடித்து விரட்டிய போலீசார், 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • இதில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்