குரூப் 4 தேர்வு எழுத சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு - சென்னையில் திடீர் பரபரப்பு

x

சென்னை புதுக்கல்லூரியில் குரூப்-4 தேர்விற்கு காலதாமதமாக வந்ததாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறி தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்