தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

x

தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது..

தற்போது தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவு பெறுகிறது /92 காலிபணி இடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டி..

சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெறுகிறது தேர்வு..

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு.

18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர் பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வு.

26 காவல் துணை கண்காணிப்பாளர், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர் உள்பட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்