வடபழனி சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

x

சென்னை வடபழனி சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் அசாஹி டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குனர் வினோத் சுப்பையா பங்கேற்று, மழலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர் மாணவர்களின் கல்வித் தரம் குறித்தும் பெற்றோர்கள் எவ்வாறு மாணவர்களை வழிநடத்த வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி வித்யாலயா பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்