நன்றி மறக்காத முன்னாள் மாணவர்கள்.. ஆசானுக்கு செய்த கைமாறு.. அன்பில் உருகிப்போன அரசுப்பள்ளி ஆசிரியர்..!

x
  • சிரமமின்றி பாடம் எடுக்க டிஜிட்டல் போர்டு வாங்கிக் கொடுத்து அரசுப் பள்ளி ஆசிரியரை முன்னாள் மாணவர்கள் நெகிழச் செய்துள்ளனர்.
  • வேலூர் மாவட்டம் காட்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பாபு...
  • இவரிடம் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு படித்து தற்போது பல்வேறு உயர் பதவிகளை வகித்து வரும் 20 முன்னாள் மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் போர்டை பாபுவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
  • தங்களை இந்தளவு உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்த ஆசான் இனியும் தன் பணியை செவ்வனே தொடர முன்னாள் மாணவர்கள் செய்த கைம்மாறு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்