நேராக அலுவலகத்தின் உள்ளே பைக் பார்க் செய்யும் அரசு அதிகாரி - பரபரப்பு வீடியோ காட்சி

x

நேராக அலுவலகத்தின் உள்ளே பைக் பார்க் செய்யும் அரசு அதிகாரி - பரபரப்பு வீடியோ காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நில அளவையராக பணியாற்றி வரும் பிரசாந்த், தன் இரு சக்கர வாகனத்தை நேரடியாக அலுவலகத்தின் உள்ளே நிறுத்தி வைப்பதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் இது குறித்து கேள்வி கேட்டவர்களை பிரசாந்த் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்