போலி ஆவணங்கள் கொடுத்து அரசு வேலை.. 51 பேரை கொத்தாக ஏமாற்றி கோடியை சுருட்டிய கும்பல் - வெளியான ஷாக் தகவல்

x

அரசு வேலையில் சேர்ப்பதாக கூறி ரூ.1.25 கோடி மோசடி.

போலியாக அலுவலகம் நடத்தியது விசாரணையில் அம்பலம்.

51 பேரை ஏமாற்றிய மோசடி கும்பல் தலைமறைவு.

முக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்