கோயம்பேட்டில் அரசு பஸ் கண்டக்டரை அடிக்க பாய்ந்த மேல் அதிகாரி - தீயாய் பரவும் வீடியோ

x

சென்னை, கோயம்பேடில் அரசு பேருந்து நடத்துநரை அதிகாரி ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடத்துநர் ஒருவர் அங்கிருந்த நேரக் காப்பாளரிடம் கையொப்பமிட சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஒருவர் நடத்துநரை திடீரென தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சம்பந்தப்பட்ட நடத்துநர் பயணிகளை குறைவாக ஏற்றி வந்து, குறைவான கலெக்சனை தொடர்ந்து கொடுப்பதால் வந்த தகராறு என தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/Mki1L2ODCeY


Next Story

மேலும் செய்திகள்