"குழந்தை திருமணம் செய்து கொண்டேன் என கூறிய ஆளுநர்" - "ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன் ஆவேச பேட்டி

x

குழந்தை திருமணம் செய்து கொண்டேன் என கூறிய தமிழக ஆளுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்