"தமிழ்நாடு ஆளுநர்" எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து

x

'தமிழ்நாடு ஆளுநர்' எனக் குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை பொங்கல் என்றும், நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்