#BREAKING | பரமக்குடியில் கார் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணித்த கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிமேகலை, ரஞ்சனி, ஓட்டுநர் செல்வகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழப்பு. கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் காரில் ராமேஸ்வரத்திற்கு சென்ற போது ஏற்பட்ட விபத்து - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்