அரசு கலை கல்லூரிகளில் நாளை முதல்...முக்கிய அறிவிப்பு...

x

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் இணையதளம் வாயிலாக நாளை முதல் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்பட்டியல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை 21ஆம் தேதி துவங்கும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் கூறியுள்ளது.

மொத்தம் 109 கல்லூரிகளில் 24 ஆயிரத்து 341 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்