"பதவியை விட்டு வெளியேற முடியாது" அதிபர் கோத்தபய ராஜபக்சே பரபரப்பு | Gotabaya Rajapaksa | Srilanka

தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
x

தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 5 வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால், இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது எனக் கூறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்