#BREAKING || கோர ரயில் விபத்து - அதிரடியில் இறங்கிய CBI | coromandel express accident

x

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

ரயில் விபத்து தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 175 பேர் காயமடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்