இன்னும் 3 மாதங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்

x

ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டம், இன்னும் 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்