ரூ. 5 லட்சம் முதலீடு ரூ.30 லட்சம் லாபம்... கண்ணில் பட்டது கையில் கிடைக்கவில்லை - ஐடி ஊழியருக்கு காத்திருந்த ஷாக்!

x
  • ஆன்லைன் கோல்டு டிரேடிங் என்ற பெயரில், தனியார் நிறுவனம் ஒன்று குறுஞ்செய்தி மூலமாக செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்து, 5 லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஐடி ஊழியர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்