காலணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

x
  • திருச்சி விமான நிலையத்தில் காலணியில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • சோதனையின் போது, ஒரு பயணி தனது காலணியில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
  • இதையடுத்து, அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 21 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்