கிடு கிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை காரணம் என்ன? | Gold Price

x

சென்னையில் இன்று காலை, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 40 ஆயிரத்து 920 ரூபாயாக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. யூரோ, பவுண்ட் போன்ற கரன்சிகளுக்கு எதிராக டாலர் மதிப்பு சரிந்துள்ளதால், தங்கம் விலை அதிகரித்துள்ளதாக, துறை சார் நிபுணர்கள் கூறுகின்றன. சர்வதேச சந்தைகளில் டாலரில் தான் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்