நகை வாங்குவது போல் நடித்து நைசாக சேலைக்குள் சுருட்டிய பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சி

x

புதுச்சேரியில் நகை வாங்குவது போல் நடித்து பெண் ஒருவர் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

புதுச்சேரி, பாரதி வீதி-கொசக்கடை வீதி சந்திப்பில் உள்ள நகைக்கடையில், கடந்த 10-ஆம் தேதி பெண் ஒருவர் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

கடை ஊழியரிடம் நீண்ட நேரம் பேசி விட்டு அவர் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடையிலிருந்து 1 சவரன் தங்க செயின் மாயமானதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அப்பெண் தங்கச் செயினை எடுத்து சென்றது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் அப்பெண்ணை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்