தங்கத்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான், தேரை வடம் பிடித்து இழுத்து வீதி உலா

x

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில், தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியில் உலா வந்தார்.

ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியை ஒட்டி, முருகப்பெருமானுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்.

தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள், மாட வீதியில் வலம் வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்