சுவாதி பொய் சாட்சி சொல்வதாக தெரிகிறது" - கோபத்தில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு

x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கீழமை நீதிமன்ற விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த சுவாதி, பின்னர் பிறழ் சாட்சியாக மாறினார்

கடந்த 25ஆம் தேதி ஆஜரான போது தனக்கு எதுவும் தெரியாது என்று சுவாதி சாட்சியம் அளித்தார்

இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்