சோழவந்தான் மந்தையம்மன் கோவில் திருவிழா..கோலாகலமாக நடைபெற்ற கிடாய் முட்டு சண்டை

சோழவந்தான் மந்தையம்மன் கோவில் திருவிழா..கோலாகலமாக நடைபெற்ற கிடாய் முட்டு சண்டை
Published on
• மதுரை சோழவந்தான் அருகே, மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடாய் முட்டு சண்டை கோலாகலமாக நடைபெற்றது. • இந்த போட்டியில் சீறிப் பாய்ந்த கிடாய்களை பிடித்து பலர் பரிசுகளை வென்றனர். • அதுமட்டுமன்றி உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளினர்..
X

Thanthi TV
www.thanthitv.com