அதிமுகவின் முடிவை ஏற்றது ஏன்?.. ஓபிஎஸ்-யிடம் ஏன் ஆலோசிக்கவில்லை? - ஜிகே வாசன் பரபரப்பு தகவல்

அதிமுகவின் முடிவை ஏற்றது ஏன்?.. ஓபிஎஸ்-யிடம் ஏன் ஆலோசிக்கவில்லை? - ஜிகே வாசன் பரபரப்பு தகவல்
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக அதிமுக போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வரை அதிமுக கூட்டணியில், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தான் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. இச்சூழலில் இந்த முடிவை ஜிகே வாசன் ஏன் ஏற்றுக்கொண்டார், ஓபிஎஸ்-யிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்பது குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com