"இலவசமாக கொடுத்தால் சுயமரியாதையாக இருக்காது" அதனால் தான் இந்த ரூ. 200 திட்டம் | K. S. Alagiri

x

இலவசமாக பணம் கொடுத்தால் சுயமரியாதையாக இருக்காது என்பதால், 2 மணி நேரம் வேலை கொடுத்து முதியவர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் குறித்து கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்