"ஃபிரியாக சில்லி சிக்கன் கொடு.." -மறுத்த ஊழியருக்கு 10 இடத்தில் கத்தி குத்து - போதை ஆசாமி வெறிச்செயல்

"ஃபிரியாக சில்லி சிக்கன் கொடு.." -மறுத்த ஊழியருக்கு 10 இடத்தில் கத்தி குத்து - போதை ஆசாமி வெறிச்செயல்
Published on

சேலம் கருங்கல்பட்டியில் சில்லி சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய போதை ஆசாமி

சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்ததால், ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்

படுகாயமடைந்த ஊழியர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ஊழியர் சதீஷ்குமார் உடல் முழுவதும் பத்து இடங்களில் கத்தி குத்து என போலீசார் தகவல்

வழக்கு பதிவு செய்த செவ்வாய்பேட்டை போ​லீசார், முரளி தரனை தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com