#Breaking : கலாஷேத்ராவில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்..! எல்லை மீறிய பேராசிரியர்கள் 4 பேர் மீது பாய்ந்தது நடவடிக்கை

x

பாலியல் புகார் - கலாஷேத்ரா பேராசிரியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்/ஹரி பத்மன் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவிகளிடம் வாய்மொழியாக தகவல்/மாணவிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் - கல்லூரி நிர்வாகம் /ஹரி பத்மன், சஞ்சித் லால், ஶ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணியிடை நீக்கம்///கோப்புக்காட்சி/3/கலாஷேத்ரா பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்


Next Story

மேலும் செய்திகள்