கொத்து கொத்தாக சேலைகளை திருடிய பெண்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளிக்கடையில் சேலைகளை திருடிய 2 பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். காளிமுத்து என்பவர் இளம்பிள்ளை பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு காரில் வந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் சேலைகள் எடுப்பது போல் நடித்து, 45 ஆயிரம் மதிப்புள்ள 8 சேலைகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்