பூட்டிய வீட்டில் சாக்கு மூட்டையில் சிறுமி சடலம்.. போலீசில் புகார் அளித்தும் அலட்சியம்..? அடிதடி, தீ வைப்பு என ரணகளமாக மாறிய கொல்கத்தா

x

கொல்கத்தாவில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, தில்ஜலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்