கொல்கத்தாவில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, தில்ஜலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...