நெய்வேலி என்எல்சி விவகாரம்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் சரமாரி கேள்வி

x
  • நெய்வேலி என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தற்போது பேசி வரும் எதிர்கட்சிகள், கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தனர் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • விழுப்புரம் மாவட்டம், நெடுமுண்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெய்வேலி என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறிய கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
  • அதற்கு, தற்போதைய எதிர்கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தனர்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்